19-02-2015, 05:26 PM
Hi this is saranya. I wrote my own kavithai to my friend priyanka on her b'day..
பிரியமான தோழிக்கு பிறந்தநாள் வாழ்துக்கள்!
பிரமனால் படைக்கப்பட்ட நட்பின் பொக்கிஷம் நீ.,
என் வாழ்வில் நட்பு எனும் ஒளி வீசிய பௌர்ணமி நீ.,
கவிதைகள் எழுத வார்த்தைகள் வேண்டாம் பெண்ணே.,
உன் புன்னகை ஒன்றே போதும்.!
ஓவியம் வரைய வண்ணங்கள் வேண்டாம் பெண்ணே.,
உன் பார்வை ஒன்றே போதும்.!
மெதுவாக நடந்து சோம்பேறி என பெயர் பெற்றாய்.,
அனால் எத்தனை பேருக்கு தெரியும்?
உயிரில்லா நிலத்திற்கு வலிக்காமல் நீ நடக்கிறாய் என்று!!
பெர்பெக்ட்(perfect) என்ற வார்த்தையை கூகுளில்(google-lil)தேடி வியந்தேன்..., அதில் உன் பெயரை காட்டிய போது!!
விடியலுடன் மலரும் உன் பிறந்தநாள் உன் வாழ்வில் என்றென்றும் வாசம் வீசும்!!
என்றும் நட்புடன்
சரண்யா