17-10-2012, 03:28 PM
மறந்து விட்டான் என்று நினைத்து இருந்தான் அவள் குடி இருந்த தெரு முனை அடையும் வரை ...ஆரம்பித்தது அவன் இதய துடிப்பு அதிகரிக்க, விரல்கள் நடுங்க, அவளை பார்த்துவிடுவானோ அல்லது அவள் இவனை பார்த்துவிடுவாளோ ...என்று நினைத்து கடந்து சென்றான் 10த்து வருடத்திற்கு முன் அவள் வாழ்ந்த வீட்டை பார்த்து..
written
by
Gajendran Vinoth kumar (Singapore)